கைலாசாவில் குடியுரிமை பெற விரும்புபவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் நித்யானந்தாவின் அதிரடி அறிவிப்பு

கைலாசாவில் குடியுரிமை பெறவதற்கு பக்தர்கள் விண்ணப்பிக்கலாம் என நித்தியானந்தா தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவாமி நித்தியானந்தாவின் பிரதிநிதிகள் ஐக்கியநாடுகள் சபையில் உரையாற்றிய செய்திகள் இணையத்தில் வைரலாகியதோடு அது தொடர்பிலான சர்ச்சையும் இப்போது வெடித்துள்ளது. கைலாசா என்ற தனிநாடு பாலியல் புகாரில் சிக்கிய நித்தியானந்தா இந்தியாவை விட்டு தப்பிச் சென்றார். அவர் வெளிநாட்டுக்க தப்பி சென்றுவிட்டதாக செய்திகள் பரவிய நிலையில் கைலாசா என்ற தனிநாட்டை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். இதற்கிடையே நித்தியானந்தா உயிருடம் இல்லை இறந்துவிட்டார் கோமா நிலையில் இருக்கின்றார் … Continue reading கைலாசாவில் குடியுரிமை பெற விரும்புபவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் நித்யானந்தாவின் அதிரடி அறிவிப்பு